E-Property Pass Book (EPPB)*
மத்திய
அரசு, மேற்படி புதிதாக ஒரு
திட்டம் செயல்படுத்தப் போகிறது.
வரும்
01/04/2017 முதல்
31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு,
இந்தியாவில் உள்ள அனைத்து *நிலபுல*
சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு,
யாரும் எந்த ஒரு சொத்துக்களையும்
விற்கவோ வாங்கவோ முடியாது.
சொத்தின்
உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று,
தங்களது சொத்துப் பத்திரத்துடன், தங்களுடைய ஆதார் மற்றும் PAN எண்ணையும்
*EPPB* என்ற மின்னணு சொத்து விபர
புத்தகத்தில் *இணைத்துக் கொள்ளவேண்டும்*.
அவ்வாறு
அடுத்த *31/03/2018* தேதிக்குள் இணைக்கப்படாத சொத்துக்கள் யாவும் *அரசுக்குச் சொந்தமாகிவிடும்*.
ஆதார் மற்றும் பான் ( PAN ) எண்ணுடன்
இணைக்கப்பட்டபிறகு, சொத்துப் பரிவர்த்தனை அனைத்தும் GUIDE LINE VALUE வில்
( அரசின் வழிகாட்டு மதிப்பில் ) மட்டுமே பத்திர பதிவு
நடைபெறும் என்பது அரசின் திட்டம்.
எனவே,
*கையில் / வங்கியில்* இருக்கும் பணத்தில், அடுத்து வரும் *31/03/2017* மார்ச்
மாதக் கடைசி வரை யாரும்
சொத்துக்கள் எதுவும் வாங்கவேண்டாம். அதே
போல, விற்க நினைப்பவர்கள், முடிந்தவரை
*மார்ச் மாதக் கடைசிக்குள் விற்றுவிடுங்கள்*.
இவண்,
ராஜா (
*எ* ) நாராயணசாமி.
வரி ஆலோசகர்.