'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள்
சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம்
மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்'
என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
.
புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய்
நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக,
500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில்
வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன்,
கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு
ஏற்படும் என, பல்வேறு புகார்கள்
வந்துள்ளன.
புதிதாக
அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்
இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில்
நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு
நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள்
இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு
வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ்
வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக்
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு
உள்ளது.
நான்கு
அச்சகங்கள்
நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின்
நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன.
மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில்
உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள
பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய
வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கர்நாடக
மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின்
சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின்,
ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய
நோட்டு செல்லும்
'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள்
சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம்
மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்'
என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
.
புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய்
நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக,
500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில்
வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன்,
கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு
ஏற்படும் என, பல்வேறு புகார்கள்
வந்துள்ளன.
புதிதாக
அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்
இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில்
நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு
நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள்
இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு
வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ்
வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக்
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு
உள்ளது.
நான்கு
அச்சகங்கள்
நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின்
நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன.
மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில்
உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள
பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய
வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கர்நாடக
மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின்
சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின்,
ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய
நோட்டு செல்லும்
'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள்
சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம்
மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்'
என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
.
புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய்
நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக,
500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில்
வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன்,
கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு
ஏற்படும் என, பல்வேறு புகார்கள்
வந்துள்ளன.
புதிதாக
அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள்
இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில்
நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு
நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள்
இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு
வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ்
வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக்
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு
உள்ளது.
நான்கு
அச்சகங்கள்
நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின்
நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன.
மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில்
உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள
பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய
வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கர்நாடக
மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின்
சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின்,
ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.