வடகிழக்கு பருவமழை எப்போது?

'வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன், வரும், 19ல், வடகிழக்கு பருவமழை துவங்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்கக் கடல் பகுதியில், வரும், 19ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. தென் மாநிலங்களில், வரும், 24 முதல், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்கும்' என அறிவித்து உள்ளது.