CPS நண்பர்களுக்கு
22,09,2016 நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி.
சாந்தா ஷீலா நாயர், திரு.
கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு.
முத்து ஆகியோர்
பங்கு
பெற்றனர்.
பிரிஜேஸ்
புரோகித் கலந்து கொள்ளவில்லை.
குழுவின்
கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாக
இருந்தது.
என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்ற
சந்தேகம் எழுகிறது.
Cps ஒழிய
ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.