CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு
வல்லுநர் குழு _ சந்திப்பு குறித்த பதிவு.
  22,09,2016 நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர் பங்கு
பெற்றனர்.
பிரிஜேஸ் புரோகித் கலந்து கொள்ளவில்லை.
குழுவின் கேள்விகள் அனைத்தும் cps நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.
என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.

Cps ஒழிய ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.