ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும்மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியமாநில அரசுகளின் சார்பில்ஒன்றாம் வகுப்பு முதல்,ஆராய்ச்சி படிப்பு வரைமாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள்,பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றனபள்ளிகள்மூலம்கல்வி
உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.


இதில்முறைகேடுகளை தடுக்கவும்போலி ஆவணங்கள் பெயரில்,கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும்,மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும் திட்டம் கொண்டுவரப்பட்டதுஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமேகல்விஉதவித்தொகை கிடைக்கும் எனமத்திய அரசு அறிவித்தது.

அனைத்து மாணவர்களுக்கும்இன்னும் ஆதார் எண்வழங்கப்படாததால்பல லட்சம் மாணவர்களுக்குகல்விஉதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுதற்போதுஆதார்அட்டை இல்லாவிட்டாலும்கல்வி உதவித்தொகை வழங்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துபல்கலை மானியக் குழுவானயு.ஜி.சி., கல்லுாரிகளுக்குஅனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண் இல்லை என,மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார் எண் இல்லா தோர்முகவரி அடையாள சான்றுடன்வங்கிக்கணக்கு எண்ணை பதிவு செய்தால்சம்பந்தப்பட்ட துறைகள்உதவித்தொகை வழங்கும்எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.