தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு-ஆசிரியர் சங்கத்தினர் இன்று முடிவு?-விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரி பிரச்னையில்கர்நாடகாவில்தமிழர்களுக்கு எதிராக கலவரம்வெடித்ததுஇதில்தமிழர்கள் தாக்கப்பட்டனர்அவர்களது உடமைகள்சேதப்படுத்தப்பட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்துதமிழகத்தில்,நாளை,
'பந்த்போராட்டத்திற்குவிவசாயிகள் அழைப்பு

விடுத்துள்ளனர்.
இதற்குதி.மு.., - பா..., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள்பலவும் ஆதரவு அளித்துள் ளனதமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்புதமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில்பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதனால்மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்ட வணிகநிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம்தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கமும்,போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்துள்ளதால்பால் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள் மொத்த விற்பனைமார்க்கெட் வியா பாரிகளும், 'பந்த்போராட்டத்தில் பங்கேற்கின் றனர்.ஆளுங்கட்சியான .தி.மு..,வும்மறை முகமாக ஆதரவளிக்கும்என்பதால்முழு அள வில் தமிழகம் முழுவதும் கடையடைப்புநடக்கும் எனவிவசாய சங்கங்கள் கூறின.

ஆசிரியர்கள் இன்று முடிவுஆசிரியர் சங்கத்தினர் இன்றுசென்னையில் கூடிவிவசாயிகள் நடத்தும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது குறித்துமுடிவு எடுக்க உள்ளனர்.

புதுச்சேரியிலும் 'பந்த்'
தமிழகத்தைப் போலவேபுதுச்சேரியிலும் நாளைமுழு அடைப்புக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில்புதுச்சேரியில் பஸ்கள்ஓடாதுஅனைத்து கடைகளும் மூடி இருக்கும்எனபுதுச் சேரிவணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஓரணியில் திரள வேண்டும்!

கர்நாடக அரசைக் கண்டித்துதமிழகத்தில் விவசாய சங்கங்களின்கூட்டமைப்பு நடத்தும் முழு அடைப்பில்கொங்கு ஜனநாயக கட்சிபங்கேற்கும்.தி.மு.., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ள நிலையில்,.தி.மு..,வும் பங்கேற்க வேண்டும்அனைத்து தமிழக கட்சிகளும்ஓரணியில் திரள வேண்டும்.

நாகராஜ் நிறுவன தலைவர்கொங்குநாடு ஜனநாயக கட்சி
ரயில் மறியல் போராட்டம்!
கர்நாடகாவில்தமிழர்களுக்கு எதிரான வன் முறைவெறியாட்டத்திற்குமத்திய அரசே பொறுப்புஏதோ தமிழகத்திற்கும்,கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னைஎன்பதை போல்,மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதுஇந்த மெத்தனப் போக்கைகண்டித்துநாளைசென்னை யில் என் தலைமையில் ரயில் மறியல்போராட்டம் நடக்கிறது.தி.மு.., - .தி.மு.., மற்ற கட்சிகளைஒருங்கிணைத்துஒருமித்தகருத்தோடு காவிரி பிரச்னையை அணுகிஇருக்க வேண்டும்தமிழக முதல்வர்அனைத்து கட்சி கூட்டத்தைகூட்டிபிரதமரு க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருமாவளவன் தலைவர்விடுதலை சிறுத்தைகள்
ஓட்டல்கள் பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில்ஈடுபடுவதுதமிழக அரசின் சட்ட ரீதியிலான முயற்சிகளைவலுவிழக்கச் செய்து விடும்கடையடைப்பு போராட்டத்தில்ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.
வெங்கடசுப்புசீனிவாசன்கே.எல்.குமார் நிர்வாகிகள்தமிழ்நாடுஓட்டல்கள் சங்கம்

மருந்து கடைகள் திறப்பு
கடையடைப்பு போராட்டத்துக்குதமிழக மருந்து வணிகர்கள் சங்கம்ஆதரவு தெரிவிக் கிறதுஅதே நேரத்தில்உயிர் காக்கும் மருந்து களைவிற்பனை செய்வதால்நோயாளிகளின் நலன் கருதிநாளை ஒருநாள் மட்டும் காலை, 11:00 மணிக்கு மேல்மருந்து கடைகள் திறக்கப்படும்.

செல்வம் செயலர்தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்