தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது,

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.  ஏற்கனவே இயங்கி வரும் 3 தொடக்க பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.