அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும்
மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங்
மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800
இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.
விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.
இந்நிலையில், தரவரிசை பட்டியலை, அண்ணா
பல்கலை, நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி,
தரவரிசையை அறியலாம்.