தமிழக
பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால
அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அரசு
உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை
மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால், அவர்களை நிராகரிக்காமல், செப்., 30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால், அவர்களை நிராகரிக்காமல், செப்., 30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.