பிளஸ்
2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்
2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.