இந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் மத்தியப் பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 374 தபால்காரர், மின்னஞ்சல் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Postman, Mail Guard

காலியிடங்கள்: 374
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dopmp.in/PDF/Notification-1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.