அகவிலைப்படி 125 சதவீதமாக உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அகவிலைப்படி 125 சதவீதமாக உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். மத்திய அரசின் கீழ்
பணியாற்றும் ஊழியர்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் 119 சதவீத அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது