இன்று நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட குழு முடிவுகள்

 1) 20.02.2016 அன்று காலை 11.00 அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம்.

2)  25.02.2016 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய ஜேக்டோ பேரமைப்பின் கோட்டை நோக்கி பேரணி.


3) தேர்தல் பணியை புறக்கணித்தல்.