மத்திய அரசு புதிய நடைமுறை ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் ஒரு வாரத்திற்குள் பாஸ்போட்

 புதுடெல்லி: ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய
வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்....