த்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ஸி.) பொதுத்தேர்வு மார்ச்
15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும்
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ளன.
ஆனால், தேர்வுத் தேதிகள் குறித்து அரசுத் தேர்வுகள்
இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.