CPS நண்பர்களே,

தேனி, தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த CPS இல் ஓய்வு பெற்ற 5 பேருக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய
தொகையினை 8 வாரங்களில் வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு. 

தகவல் -திரு-திண்டுக்கல் எங்கெல்ஸ்.