வெள்ளத்தில் சான்றிதழ்கள் இழப்பு: திரும்பப் பெற டிச.28 வரை சிறப்பு முகாம்கள்-சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.