புதுக்கோட்டை - ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி வரும் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலை9.00 மணியளவில் நடைபெற உள்ளது

தமிழ்நாடு பதவிஉயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கமும் செந்தூரன் பொறியியல் கல்லூரியும் இணை ந்நு நடத்தும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி வரும் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலை9.00மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது

நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் மாவட்டக்கல்வி அலுவலர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்
தத்தம் பள்ளியில் உள்ள மாணவச் செல்வங்களை பங்கேற்கச்செய்து பயனடைய ஒத்தழைப்பு நல்கி உதவிட வேண்டுமாய் அனைத்து முதுகலை ஆசிரிய நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறோம்
அன்புடன்
சாலை செந்தில்
மாவட்டத் தலைவர்
TNPPGTA
புதுக்கோட்டை