தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். 
அவர் பதவியேற்ற காலத்தில் இருந்துஇன்னும் 6 ஆண்டுகளோ அல்லது அவரது 62 வயது வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.