முதல்வரை சந்தித்தார் டி.என்.பி.எஸ்.சி தலைவர் கே. அருள்மொழி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள கே. அருள்மொழி இன்று தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.