ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நன்றி-திரு-அரவிந்த் அவர்கள் 







திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரக்கிளையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி...நிதியுதவிப் பள்ளியிலிருந்து 14.7.2009ல் விடுவிப்பு பெற்று, 15.7.2009ல் நியமன ஆணை பெற்று 16.7 2009ல் அரசு ஒன்றியப்பள்ளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியைக்கு 15.7.2009 ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இதற்காக கடும் முயற்சி மேற்கொண்ட பேரியக்கத்தின் மேனாள் மாநில பொருளாளர் அண்ணன் வில்சன் பர்னபாஸ் அவர்களுக்கும், தொப்பம்பட்டி மேனாள் வட்டாரச் செயலாளர் அரவிந்த் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ..