1. வெற்றி குறித்த நமது பார்வை திண்ணமாய் இருந்தால் தோல்வி நம்மை பாதிக்கவே பாதிக்காது
2. வித்தியாசமாய்
யோசிக்க பழகுங்கள் . யாரும் பயனிக்காத பாதையில் பயனிக்க
தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . பிரச்சனைகளை வெற்றிக்கொள்ளுங்கள் .
4. நம் குழைந்தைகளின் வளமான வருங்காலத்திற்காக நம்முடைய நிகழ்காலத்தை தியாகம் செய்வோம்
5. கனவு என்பது நாம் தூங்கும்போது காண்பதல்ல , நம்மை தூங்கவிடாமல் செய்வது .
6. துவண்டு விடாதீர்கள் , முயன்று கொண்டே இருங்கள் . தோள்வியிடம் உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காதீர்கள் .
7. ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு ச் சமம் . ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமம் .
8. வெற்றி
பெற்றவர்களின் கதைகள் உங்களுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கமு.
தோள்வியடைந்தவர்களின் கதைகள்தான் வெற்றி பெறுவதற்கான வழிகளை
கற்றுக்கொடுக்கும் .
9. நீ கடைசியாக செய்த தவறு தான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான் .
10. சவாலை சாதிக்கும் வாய்ப்பாக மாற்றுபவன் செல்வந்தன் ஆகிறான் . சிறந்த தலைவனாகவும்ஆகிறான் .
படித்ததில் பிடித்தது
FAIL , END , NO போன்ற நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கத்தை தந்த தன்னம்பிக்கை நாயகன் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் .
FAIL - FIRST ATTEMPT IN LEARNING
(கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு )
END - EFFORT NEVER DIES ( முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை)
NO - NEXT OPPORTUNITY (அடுத்த வாய்ப்பு )
தொகுப்பு : சி. சுகுமார் , தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,
ஆதனூர் – 632317 , தி .மலை மாவட்டம் .