சென்னை :பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்ட
படிப்புகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள்.தமிழகத்தில்,
ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், 150 சுய நிதி கல்லுாரிகளிலும்,
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்சி., ரேடியோதெரபி உள்ளிட்ட,
ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு, 8,000 இடங்கள்
உள்ளன.
இதற்கான, விண்ணப்ப வினியோகம், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க, இன்று (18ம் தேதி) கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
இதற்கான, விண்ணப்ப வினியோகம், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க, இன்று (18ம் தேதி) கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.