முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு 30ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு, அன்று(30ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.