சென்னை :அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை
வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241
காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. 4
லட்சத்து, 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில் தவறான விடைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து ஆகஸ்ட், 4ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில் தவறான விடைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து ஆகஸ்ட், 4ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.