CPS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி தமிழக நிதித் துறைச்செயலாளர் அவர்களை மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவு நன்றி-திரு .பிரெடரிக் எங்கல்ஸ் -திண்டுக்கல்