உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதி தேர்வு முடிவு வெளியாகாததால் குழப்பம்

உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’ தகு தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது. அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளா கும்.
 
           நாடு முழு வ தும் அரசு, அரசு உதவி பெறும் கல் லூ ரி கள், பல் க லைக் க ழ கங் களில் உதவி பேரா சி ரி யர் பணி யில் சேர ‘நெட்’ எனப் ப டும் தேசிய தகு தித் தேர் வில் தேர்ச்சி பெற வேண் டும். இந் தத் தேர்வை பல் க லைக் க ழக மானி யக் குழு (யுஜிசி) ஒரு ஆண் டிற்கு இரண்டு முறை, அதா வது ஜூன், டிசம் பர் ஆகிய மாதங் களில் நடத்தி வரு கி றது.
இந் நி லை யில் கடந்த ஆண்டு டிசம் பர் மாதம் முதல் ‘நெட்’ தகு தித் தேர்வு நடத் தும் பொறுப்பை யுஜிசி மத் திய இடை நி லைக் கல்வி வாரி யத் தி டம் (சிபி எஸ்இ) ஒப் ப டைத் தது. ஒவ் வொரு முறை யும் நெட் தகு தித் தேர்வு முடி வு கள் அடுத்த தேர்வை அறி விக் கும் முன்பு வெளி யா கும்.
இதன் மூலம் ‘நெட்’ தகு தித் தேர் வில் தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க வேண் டிய அவ சி யம் இருக் காது.
குறிப் பாக கடந்த 2013ம் ஆண்டு டிசம் பர் 29ம் தேதி நடத் தப் பட்ட நெட் தகு தித் தேர் விற் கான முடி வு கள் 2014ம் ஆண்டு ஏப்.21ம் தேதியே அறி விக் கப் பட்டது. ஆனால், கடந்த ஆண்டு (2014) டிச.28ம் தேதி நடந்த நெட் தகு தித் தேர்வு முடி வு கள் இது வரை வெளி யா க வில்லை. இந் நி லை யில் ஜூன் 28ம் தேதி நடக் கும் ‘நெட்’ தகு தித் தேர்வு குறித்த அறி விப் பும் சிபி எஸ்இ மூலம் வெளி யி டப் பட்டு கடந்த ஏப்.16ம் தேதி முதல் விண் ணப் பங் கள் பெறப் பட்டு வரு கின் றன. இதற்கு விண் ணப் பிக்க கால அவ கா சம் நாளை யு டன் (15ம் தேதி) முடி கி றது.
இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப் பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என் ப தால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உரு வா கி யுள் ள து’ என் ற னர்.
ஜூன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப் பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என் ப தால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உரு வா கி யுள் ள து’ என் ற னர்.