பத்தாம் வகுப்பு தகுதிக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 301 அஞ்சல்காரர், மெயில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 301

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Postman - 291
2. Mail Guard - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (அனைத்து பிரிவினருக்கும்)
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC,ST,PH மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://appost.in/downloads/Notification/Postman/PM%20MG%20DR%20Notification%202013&%202014_2014-12-21_1.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.