பள்ளி பாடமாகிறது யோகா

புதுடில்லி : சமஸ்கிருதத்தை தொடர்ந்து யோகாவையும் பாடத்திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவையும் இணைக்க அரசு
நடவடிக்கை எடுத்து வருகிறது.