DSE - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 02.11.2014 அன்று நடைபெறவுள்ளது, மேலும் 22.06.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 02.11.2014 அன்று ஆணை வழங்கப்படவுள்ளது