•தண்ணீரை
காய்ச்சி பின் வெப்பம் தனித்து
வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை
தடுக்கும்.
•வெளியில்
செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல்
கிருமி தொற்றிக்கொள்ளும்.
•ஈரமான
உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.
•மழையில்
நினையாதே - காய்ச்சல் வரும்.
•மழைக்
காலத்தில் குடை அல்லது கோட்
எடுத்து செல் -
முன்னெச்சரிக்கை.
•பாதையின்
மேல் கவனம் வைத்து நடந்து
செல் - மின் கம்பிகள் அறுந்து
விழுந்திருக்கலாம்.
•கழிவறையை
பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு
கை மற்றும் கால்களை நன்றாக
கழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.
•காய்ச்சல்
வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாக
இருக்கலாம்.
•சுற்றுப்புறத்தை
தூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.
•மழைக்காலங்களில்
பெற்றோரை காலை மற்றும் மாலையில்
பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும்
செல்ல அறிவுறுத்தலாம்.