ஈரோடு:பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

ஈரோடு:கனமழை தொடர்வதால்,ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.