மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு.

தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைவழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு
பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கானதடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண்43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.தடை நீக்கப்படும்பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுதிங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.