TET:போராட்டம் நடத்தியோர் கைது.

சென்னையில் உண்ணாவிரதமிருந்த பட்டதாரி & ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் கைது.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.