Flash News:பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.

தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்  ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பியதன் விளைவாக

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரம்ணி தகவல்......பாலபாரதி MLA அவர்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் சார்பாக நன்றி......