பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தத்கல் திட்டத்தின் கீழ் 6,7 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை : பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு: