உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து, அந்த பழைய நோட்டுகளை முதலீடுசெய்யவும், மாற்றிக் கொள்ளவும்
வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பணம் பெற்று வருகின்றனர்.சில இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அதிகாரப்பூர்வஇணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தொலைபேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. விவரம்:
இதைத்தொடர்ந்து, வங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பணம் பெற்று வருகின்றனர்.சில இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அதிகாரப்பூர்வஇணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தொலைபேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. விவரம்:
