சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார்
எண்ணைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக தாலுகா
அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு
அதன்படி, தாலுகா அலுவலகங்களில், தண்டையார்பேட்டை (ஏழுமலை-9003260135),
புரசைவாக்கம் (சி.நாராயணன்-9087148245), பெரம்பூர் (எஸ்.அன்பு-9962243244),
அயனாவரம் (கலாவதி-9003187800), எழும்பூர்
(சி.சந்தானமேரி-9944786753),அமைந்தகரை(எஸ்.மரியஅந்தோணியம்மாள்-8870720612),
மயிலாப்பூர் (சுரேஷ்குமார்-8220630273), வேளச்சேரி
(மாணிக்கவாசகம்-8489384356),
மாம்பலம் (ரம்யா-9944079290), கிண்டி (இளவரசன்-9710447816).
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்: திருவொற்றியூர் (கே.சிவா-9445806387), மணலி
(முனியசாமி-9787278719), மாதவரம் (எல்லப்பன்-9843621706), தண்டையார்பேட்டை
(வரதராஜப்பெருமாள்-9994373982), ராயபுரம் (சரவணன்-8675507234),
திரு.வி.க.நகர் (வசுமதி-9840228847), அம்பத்தூர் (மு.மோகன்-9444249565),
அண்ணாநகர் (டி.கலைச்செல்வி-9444886871), தேனாம்பேட்டை (நேரு
சிங்கம்-8608364318), கோடம்பாக்கம் (குமரகுருபாலன்-9629009037),
வளசரவாக்கம் (முத்துலிங்கம்-7305970439), ஆலந்தூர்
(ஆர்.சங்கரி-9940500746), அடையாறு (முகம்மது இக்பால்-9677241038),
பெருங்குடி (சந்திரமோகன்-9841135695), சோழிங்கநல்லூர்
(ராதாரமணன்-9791975141).