சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண் பெற ஏற்பாடு

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு
அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தாலுகா அலுவலகங்களில், தண்டையார்பேட்டை (ஏழுமலை-9003260135), புரசைவாக்கம் (சி.நாராயணன்-9087148245), பெரம்பூர் (எஸ்.அன்பு-9962243244), அயனாவரம் (கலாவதி-9003187800), எழும்பூர் (சி.சந்தானமேரி-9944786753),அமைந்தகரை(எஸ்.மரியஅந்தோணியம்மாள்-8870720612), மயிலாப்பூர் (சுரேஷ்குமார்-8220630273), வேளச்சேரி (மாணிக்கவாசகம்-8489384356),
 மாம்பலம் (ரம்யா-9944079290), கிண்டி (இளவரசன்-9710447816).
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்: திருவொற்றியூர் (கே.சிவா-9445806387), மணலி (முனியசாமி-9787278719), மாதவரம் (எல்லப்பன்-9843621706), தண்டையார்பேட்டை (வரதராஜப்பெருமாள்-9994373982), ராயபுரம் (சரவணன்-8675507234), திரு.வி.க.நகர் (வசுமதி-9840228847), அம்பத்தூர் (மு.மோகன்-9444249565), அண்ணாநகர் (டி.கலைச்செல்வி-9444886871), தேனாம்பேட்டை (நேரு சிங்கம்-8608364318), கோடம்பாக்கம் (குமரகுருபாலன்-9629009037), வளசரவாக்கம் (முத்துலிங்கம்-7305970439), ஆலந்தூர் (ஆர்.சங்கரி-9940500746), அடையாறு (முகம்மது இக்பால்-9677241038), பெருங்குடி (சந்திரமோகன்-9841135695), சோழிங்கநல்லூர் (ராதாரமணன்-9791975141).