சென்னை: பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில், பிட்
வைத்திருந்த, 37 மாணவர் உட்பட, 62 பேர் பிடிபட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வில்,
நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியலுக்கு தேர்வு நடந்தது. இதில் வேதியியலில், 36 மாணவர்; இரண்டு தனித் தேர்வர்கள், 'பிட்' வைத்திருந்ததாக பிடிபட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 18 மாணவர் பிடிபட்டுள்ளனர். கணக்குப் பதிவியல் தேர்வில், 23 தனித்தேர்வர்கள், ஒரு மாணவர் பிடிபட்டனர். இதில், கடலூரில், அதிகபட்சமாக, 14 பேர் சிக்கினர்
நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியலுக்கு தேர்வு நடந்தது. இதில் வேதியியலில், 36 மாணவர்; இரண்டு தனித் தேர்வர்கள், 'பிட்' வைத்திருந்ததாக பிடிபட்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 18 மாணவர் பிடிபட்டுள்ளனர். கணக்குப் பதிவியல் தேர்வில், 23 தனித்தேர்வர்கள், ஒரு மாணவர் பிடிபட்டனர். இதில், கடலூரில், அதிகபட்சமாக, 14 பேர் சிக்கினர்