CLICK HERE.....
பொதுத்தேர்வு எழுத, குறிப்பிட்ட வயதை விட குறைந்தவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், சலுகை கடிதம் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத, குறைந்தபட்சம், 14 வயது முடிந்திருக்க வேண்டும். இதை விட, வயது குறைந்தவர்கள், பள்ளிகளில் படித்து கொண்டிருந்தால், அவர்கள், தலைமை ஆசிரியர் வழியே, சலுகை கடிதம் பெற வேண்டும். இந்த கடிதத்தை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இது குறித்து அறிவிப்பு செய்து, சலுகை கடிதம் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுத, குறிப்பிட்ட வயதை விட குறைந்தவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், சலுகை கடிதம் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத, குறைந்தபட்சம், 14 வயது முடிந்திருக்க வேண்டும். இதை விட, வயது குறைந்தவர்கள், பள்ளிகளில் படித்து கொண்டிருந்தால், அவர்கள், தலைமை ஆசிரியர் வழியே, சலுகை கடிதம் பெற வேண்டும். இந்த கடிதத்தை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இது குறித்து அறிவிப்பு செய்து, சலுகை கடிதம் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.