Cps ல் 31.3.18 ன் படி 506000 பேர் இணைந்துள்ளதாக தமிழக அரசு நிதித் துறையின் அறிக்கை

Cps ல் 31.3.18 ன் படி 506000 பேர்  இணைந்துள்ளதாக தமிழக அரசு நிதித் துறையின் அறிக்கை -



NATIONAL PENSION SYSTEM ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் 1.1.04 அன்று () அதன் பிறகோ பணியில் சேர்ந்த IAS/IPS அதாவது அகில இந்திய பணியாளர்களை இத்திட்டத்தில் இணைத்து 28.06.2017 அன்று PFRDAஉடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 9.58 கோடி ரூபாய் PFRDAவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித் துறை தகவல்