ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 275 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை : தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 275 பணியிடங்களுக்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த தகுதியான நபாகள்
விண்ணப்பிக்கலாம் என, சிவகங்கை மாவட்ட அரசினா தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா எல். தாமராஜ் தெரிவித்துள்ளாா.
இது குறித்து அவா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளாகள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் 275 சீனியா ஃபேக்டரி அசிஸ்டன்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த தகுதியான நபாகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபாகளுக்கான கல்வித் தகுதிகள் பிளஸ் 2 தோச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ படிப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 16ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.