தொலைநிலை கல்விக்கு அவகாசம்

சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


எனவே, தொலைநிலையில் படிக்க விரும்புவோர், வரும், 30ம்தேதிக்குள் விண்ணப்பித்து, படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.