தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல் -தலைமை ஆசிரியர் கவலைக்கிடம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இராமகிருஷ்ண மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுவை மீது பதினோறாம் வகுப்பு மாணவன் ஹரிகரன்உட்பட 5மாணவர்கள் கத்தியால் தாக்குதல் 
ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
தப்பி சென்ற மாணவனை திருப்பத்தூர் நகர போலிசார் தேடி வருகின்றனர்.