புது தில்லி: ஆதார் எண்
என்ற வார்த்தை உச்சரிக்கத் தொடங்கிய நாள் முதலே எத்தனை விதமான பிரச்னைகள்..
உச்ச நீதிமன்றம் வரை போய்விட்டது. இன்னும் தீர்ந்தபாடில்லை.
அது நம்முடைய பிரச்னை அல்ல. நம் பிரச்னையே வேறு.. ஊடகங்கள் எல்லாம் சொல்வது போல நமது ஆதார் எண் பாதுகாப்பான பெட்டகத்தில் இருக்கிறதா அல்லது ஒரே க்ளிக்கில் அனைத்தையும் கக்கிவிடும் பொதுத் தளத்தில் இருக்கிறதா? நம் ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்தியுள்ளார்களா? இல்லை நாம் மட்டும்தான் பயன்படுத்தியுள்ளோமா இப்படி நமக்கே நமக்கு எழும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI தயாராகிவிட்டது.
ஆதார்
எண்ணை வங்கி எண்ணுடன் இணையுங்கள். வங்கி எண்ணை சிலிண்டருடன்
கணக்குடன்
இணையுங்கள் என எங்கெல்லாமோ சுற்றி வந்த மத்திய அரசு, இதுவரை ஆதார் எண்ணை
வாக்காளர் அடையாள அட்டையுடன் இணையுங்கள் என்று மட்டும் சொல்லாதது ஏன்? என்ற
கேள்வியளவுக்கு பிரச்னை வந்து நின்றுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் பதில்
சொல்ல வேண்டும்.அது நம்முடைய பிரச்னை அல்ல. நம் பிரச்னையே வேறு.. ஊடகங்கள் எல்லாம் சொல்வது போல நமது ஆதார் எண் பாதுகாப்பான பெட்டகத்தில் இருக்கிறதா அல்லது ஒரே க்ளிக்கில் அனைத்தையும் கக்கிவிடும் பொதுத் தளத்தில் இருக்கிறதா? நம் ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்தியுள்ளார்களா? இல்லை நாம் மட்டும்தான் பயன்படுத்தியுள்ளோமா இப்படி நமக்கே நமக்கு எழும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI தயாராகிவிட்டது.