தமிழகத்தில் 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்.

*தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்அறிவித்துள்ளதுஇவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள்
தகுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.*


*மேலும்,நடுநிலை,ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 12ஆம்வகுப்பு முடித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் தனியார்பள்ளியில் பணியாற்றி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.*