நாகை:கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில், நாளை(நவ.3) பள்ளிகளுக்கு
மட்டும், புதுகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர்
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட
கலெக்டர்கள் உத்தரவு பிறிப்பித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் நாளை( நவ.,3 )பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.,3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.,3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம்
நாகை மாவட்டத்தில் நாளை( நவ.,3 )பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.,3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.,3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.