ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் வற்புத்தமாட்டோம்-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் வற்புத்தமாட்டோம். மாற்றங்கள்
ஏற்படும்போது ஆசிரியர்களே அரசு பள்ளிகளை நாடுவர்   .
தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்
கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி