2007-2008 முதல் 2015-2016 வரை தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல் படுத்த கணினி பயிற்றுனர் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.