கல்வி துறையில் வாரிசு வேலை

சென்னை: கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது
.
சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 82 வாரிசுதாரர்களில், ஏழு பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.